Latest topics
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமாby A.Venu Today at 9:28 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
First topic message reminder :
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! |
| அன்பு உறவுகளே... ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன... கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈகரை சிறக்க..... 2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்? 3. பெண்ணாய்ப் பிறந்திட.... 4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா? 5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 7.தியானமும் யோகமும் - ஒருபார்வை 8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம் 3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈழம் என்று மலரும்? 2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 3. பிரியாத வரமொன்று வேண்டும்...! 4. தொலைதூரக் காதல்! 5. ஈகரைத் தாய்...! 6. பெண்ணுக்குள் பூகம்பம்...! 7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 8. தமிழுக்கு அமுதென்று பேர்...! 9. இனி ஒரு பிறவி வேண்டாம்...! கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம் 3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...! முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய் இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி : ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி. படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010 கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்! அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்! admin@sivastar.net |
| அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...! |
Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்












உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10358
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 735
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
மேலும் ஐயங்கள் இருப்பின் என்னுடன் தொலைபேசியிலும் கேட்டுக்கொள்ளலாம்... 009818869144.
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாசிம் wrote:கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?
ஆம் ஹாசிம்... மொத்தம் 18 தலைப்பிலும் ஒன்னு ஒன்னு மட்டும் எழுதலாம்.. ஆக 18 படைப்புகள் எழுத வாய்ப்புஇருக்கு...!
ஒரு தலைப்புக்கு ஒரு படைப்பு... மொத்தம் 18 படைப்பு அனுப்புங்க ஹாசிம்...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாய்...
மிக்க நன்றி அண்ணா இது வரை சந்தேகத்தில்தான் இருந்தேன் எந்த தலைப்பை எடுப்பது எதை விடுவது பெரும் குழப்பத்தில் இருந்தேன்
ஒரு மாதம் எனக்கு பரிட்சையிருக்கிறது இப்பவே தயாராகிறேன்
அனைத்து உறவுகளுக்கும் ஒரு விடயமாக
இந்த தெளிவு அனைவருக்காகவும் நான் கேட்டது இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ பிழையோ உங்களது திறமைகளைப்படையுங்கள்
இது ஒரு பயிற்சிக்களமாக பாவித்தீர்களானால் நாளை உங்கள் வாழ்வில் இது பெரும் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்
அனைவரையும் அரிய படைப்பாளர்களாக்கும் இந்த முயற்சியில் தலைவர் சிவா மற்றும் நடத்துணர் குழுவுக்கும் எனது மனமார்நத நண்றிகள்
மிக்க நன்றி அண்ணா இது வரை சந்தேகத்தில்தான் இருந்தேன் எந்த தலைப்பை எடுப்பது எதை விடுவது பெரும் குழப்பத்தில் இருந்தேன் ஒரு மாதம் எனக்கு பரிட்சையிருக்கிறது இப்பவே தயாராகிறேன்
அனைத்து உறவுகளுக்கும் ஒரு விடயமாக
இந்த தெளிவு அனைவருக்காகவும் நான் கேட்டது இப்ப புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
சரியோ பிழையோ உங்களது திறமைகளைப்படையுங்கள்
இது ஒரு பயிற்சிக்களமாக பாவித்தீர்களானால் நாளை உங்கள் வாழ்வில் இது பெரும் உதவிபுரியும் என்பதில் ஐயமில்லை
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்
அனைவரையும் அரிய படைப்பாளர்களாக்கும் இந்த முயற்சியில் தலைவர் சிவா மற்றும் நடத்துணர் குழுவுக்கும் எனது மனமார்நத நண்றிகள்
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அதுமட்டும் இல்ல ஹாசிம்... அப்பப்ப இந்த திரியை மேல கொண்டுவரவேண்டியது உங்க பொறுப்பு... 

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஐயய்யோ இப்படி ஒரு பொறுப்பும் தந்துவிட்டிங்களா சரி அண்ணா நிச்சயமாக செய்கிறேன்
யாராவது துணைக்கு வருவேண்டும் நீங்க இருக்கும்போது கவலையில்லை
யாராவது துணைக்கு வருவேண்டும் நீங்க இருக்கும்போது கவலையில்லை
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
மஞ்சுபாஷிணி wrote:ஈகரை விழாக்கோலம் பூண்டு சிறப்பாய் ஜொலிப்பதை காண்கிறேன் இங்கு....
திறமைகளை உள்ளடக்கி இருக்கும் நம் அனைத்து திறமையாளர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே..... உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஈகரையை சிறப்பியுங்கள்....
எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
அசத்துங்கப்பா....
ஆமாம் அக்கா ஈகரை குதூகலிக்கக்கண்டு ஆனந்தமாக இருக்கிறது
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆஹா,,, தமக்கிட்ட பணியைச்செவ்வனே செய்து வரும் இளவல் ஹாசிம் வாழ்க...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அஹா...அருமையான சந்தர்ப்பம் நாங்களும் தயாரகிறோம் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் 

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஆஹா,,, தமக்கிட்ட பணியைச்செவ்வனே செய்து வரும் இளவல் ஹாசிம் வாழ்க...!
எல்லாம் உங்க ஆசிதான் அண்ணா இப்படியான போட்டிகளால் வெளியில் உள்ள படைப்பாளர்களையும் எமது ஈகரைக்குள் கொண்டுவரலாம் அல்லவா
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல

maniajith.blogspot.com
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல
வாழ்த்துக்கள் மணி மாப்ள .......


சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7801
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நிர்மல் wrote:maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல
![]()
![]()
![]()
![]()
![]()
வாழ்த்துக்கள் மணி மாப்ள .......![]()
![]()
![]()
வாங்க அண்ணன், எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க!இதோ வந்துட்டேன்..........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











