புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
Rutu | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அஜீத் ரசிகர் மன்றம் அப்படி பெருசாக நலத்திட்டங்கள் செய்தது போல தெரியவில்லயே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
அந்த நல்ல மனுஷன் வேற 2020 ல வல்லரசு ஆகும் சொல்லி கிட்டு திரியுறார் ...அது இளயோர் நாலதான் சாத்தியம் நு வேற சொல்றார்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன் கோபி, தனிமை விரும்பி, படக்கென்று எதையும் பேசிவிடும் தைரியம். இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் அஜீத். திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் எவ்வளவு பக்க பலம் என்பதை உணர்ந்திராத நடிகர்களே இல்லை. ஆனால் அதை நன்றாக உணர்ந்தும் கைவிடுகிற ஏகாந்தமும், எரிச்சலும் ஒரு சேர பெற்றவர் அஜீத் மட்டுமே!
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொலப்பு கெட்ட பயலுக......உண்மையா சொல்லணும் நா....இவங்க சிவகங்கை ல இருந்து சென்னை போயி முற்றுகை இடறனு போரனு முடிவெடுதா.....அது சுத்தி பாக்க அந்த ரசிகர் மன்ற தலைவர் போட்ட திட்டம் ஆக தா இருக்கும்.....
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
[quote="உதயசுதா"]ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயேகுஓட்டே
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|