புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈகரைல எல்லாருக்கும் தான் தம்பி, இது பொது இடம், ரகசியமா பேசினா கூட எல்லோருக்கும் கேட்குற மாதிரி ச்பீகர் வெச்சிருக்காரு சகோதரர் சிவா [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
vidhyasagar wrote:ஈகரைல எல்லாருக்கும் தான் தம்பி, இது பொது இடம், ரகசியமா பேசினா கூட எல்லோருக்கும் கேட்குற மாதிரி ச்பீகர் வெச்சிருக்காரு சகோதரர் சிவா [You must be registered and logged in to see this image.]
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
[You must be registered and logged in to see this image.]
Ruban1 wrote:என் ஒரே தோழன் அவன்தான் அவனை விட்டு பிரிய மனமில்லை அவன் கொவிச்சுக்குவான் அதுதான் மீனு [You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Ruban1 wrote:"இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! "
அவருக்கு கழுதைக்காது
[You must be registered and logged in to see this image.]
எனக்கு மனுசங்க காது தான் ஆனால் ருபனுக்கோ "ராஜா காது கழுத காதுன்னு" செடி கோடி எல்லாம் அவரோட காத பத்தி பாடுது.
பிரகாஸ் wrote:[You must be registered and logged in to see this image.]Ruban1 wrote:என் ஒரே தோழன் அவன்தான் அவனை விட்டு பிரிய மனமில்லை அவன் கொவிச்சுக்குவான் அதுதான் மீனு [You must be registered and logged in to see this image.]
இவருக்கு பொறாமை என்னைப்போல தம்கட்டி ஒரே அடியில் ஒரு பீர் அடிக்க தெரியாத கோவம் அவ்வளவுதான் முயற்சி திருவினையாக்கும் பிரகாஷ் அண்ணா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா wrote:Ruban1 wrote:"இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! "
அவருக்கு கழுதைக்காது
[You must be registered and logged in to see this image.]
எனக்கு மனுசங்க காது தான் ஆனால் ருபனுக்கோ "ராஜா காது கழுத காதுன்னு" செடி கோடி எல்லாம் அவரோட காத பத்தி பாடுது.
எப்படியோ நாம ராஜா ஆகிட்டோமேல்லா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
எந்த காட்டுக்கு ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மீனு தன் தற்பாதுகாப்பிற்காக சிவாண்ணாவிடம் கொடுத்டுவிட்டீர்களா?
வாங்க சிவாண்ணா வாங்க!
இங்கே குறிப்பிட படாமல் அதிகாரம் கொண்டு மழுங்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது...
மீசை அழகுபோட்டிக்கு கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் வந்த சிவாண்ணாவை மீசை இல்லாமல் பங்கெடுக்க கூடாது என்று நடுவர்கள் துரத்தும்போது மனமுடைந்த சிவா அவர்கள் தடுமாறியவாறு
பிரகாஷஅண்ணாவிடம் மீசை கடனாக கிடைக்குமா என்று கேட்டாராம் மீசைஎல்லாம் கடன் காட்கலாமா என்றா பிரகாஷ் அண்ணாவின் கேள்வியால் மிகவும் வேதனைப்பட்ட சிவாண்ணா இறுதியில் தனக்கு தெரிந்த ஒரு அரசியல் வாதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடுவர்களிடம் போனை கொடுக்க "சேர்" என்ற படி எழுந்து நின்றா நடுவர்கள் சிவாண்ணாவை சேர்க்க ஒத்துக்கொண்டனர் மீசை இல்லை என்றாலும் தனது சுட்டுவிரலால் மீசை போல பிடித்தபடி நடந்து வந்தார் சிவாண்ணா..... இது ஒரு கோல்மால் செய்தி
வாங்க சிவாண்ணா வாங்க!
இங்கே குறிப்பிட படாமல் அதிகாரம் கொண்டு மழுங்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது...
மீசை அழகுபோட்டிக்கு கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் வந்த சிவாண்ணாவை மீசை இல்லாமல் பங்கெடுக்க கூடாது என்று நடுவர்கள் துரத்தும்போது மனமுடைந்த சிவா அவர்கள் தடுமாறியவாறு
பிரகாஷஅண்ணாவிடம் மீசை கடனாக கிடைக்குமா என்று கேட்டாராம் மீசைஎல்லாம் கடன் காட்கலாமா என்றா பிரகாஷ் அண்ணாவின் கேள்வியால் மிகவும் வேதனைப்பட்ட சிவாண்ணா இறுதியில் தனக்கு தெரிந்த ஒரு அரசியல் வாதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடுவர்களிடம் போனை கொடுக்க "சேர்" என்ற படி எழுந்து நின்றா நடுவர்கள் சிவாண்ணாவை சேர்க்க ஒத்துக்கொண்டனர் மீசை இல்லை என்றாலும் தனது சுட்டுவிரலால் மீசை போல பிடித்தபடி நடந்து வந்தார் சிவாண்ணா..... இது ஒரு கோல்மால் செய்தி
பிராகாஸ் வந்து காப்பாத்துங்க! என்னை இந்தப் பொடியன்கள்ட்ட தனியா விட்டுட்டு போய் விட்டீர்களே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|