புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Today at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
35 Posts - 56%
ayyasamy ram
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
prajai
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
manikavi
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
15 Posts - 68%
mohamed nizamudeen
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
ரா.ரமேஷ்குமார்
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
manikavi
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 5%
viyasan
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 5%
Rutu
விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_m10விவாதமேடை 3  : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர் - Page 2 Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 3 : இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 8:48 am

First topic message reminder :

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)


இன்றைய தலைப்பு

இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?






[You must be registered and logged in to see this link.]



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 22, 2012 3:59 pm


பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.

அன்பு மலர் முத்தம்
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க... சூப்பருங்க அருமையிருக்கு





[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 22, 2012 4:04 pm

ரா.ரா3275 wrote:

பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.

அன்பு மலர் முத்தம்
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க... சூப்பருங்க அருமையிருக்கு


ரா ரா அண்ணா smaileesa பார்த்துதான் போட்டீங்களா?



[You must be registered and logged in to see this image.] அகன்யா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 4:11 pm

விவாதம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது,கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே

இன்றைய நவ நாகரிக உலகில் திருமண பந்தத்தில் தம்பதியினர் அவர்களுக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வதே மேலோங்கி இருக்கிறது,இதனால் பல்வேறு கசப்பான நிகழ்வுகளும் ,சண்டைகளும்,கருத்தொற்றுமை இல்லாத சூழலும் தான் இருக்கிறது.மன நிறைவானது வாழ்த்தேரிந்தவர்களுக்கும் மன உளைச்சல் வாழ்க்கை இன்னதென்று அறியாதவர்களுக்கும் தான் அமைகிறது



[You must be registered and logged in to see this link.]


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Dec 22, 2012 4:11 pm

Ahanya wrote:
ரா.ரா3275 wrote:

பொருள் தேடும் அவசரத்தில் வாழ்வின் பொருள் இழந்து நிற்கிறோம்.

அன்பு மலர் முத்தம்
யினியவன் அண்ணே...பாக்யராஜ் படம் மாதிரி சும்மா 'நச்'ன்னு சொன்னீங்க... சூப்பருங்க அருமையிருக்கு


ரா ரா அண்ணா smaileesa பார்த்துதான் போட்டீங்களா?

ஏன்?...பார்த்துதான் போட்டேன்...
மண்டையில் அடி கன்னத்தில் அறை சுட்டுத்தள்ளூ!
புத்தி போகுது பாரு... கோபம்



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 4:14 pm

பெரியவர் எல்லாம் எதோ பேசறாங்க நமக்கு வாதம் பண்ணிதான் பழக்கம் , விவாதம் வேண்டாம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Dec 22, 2012 5:11 pm

கவியன்பரே வணக்கம் .
நான் கூட இப்படி ஒரு திரியை துவங்கலாம் என்று நினைத்திருந்தேன் . என் நினைப்பை செயலாக்கியதற்கு நன்றி .
தலைப்பு நன்றாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது? மன நிறைவாகவா ? அல்லது மன உளைச்சலாகவா ?

என்னை பொறுத்தவரை மனநிறைவாக தான் உள்ளது.
இதிலே குண நிறைவும் பண நிறைவும் இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை .
எல்லா மனிதர்களும் எல்லா தகுதிகளும் பெற்ற பின்பு தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்றால் பிள்ளையார்க்கு கல்யாணம் நடந்த கதை தான் .
இந்த காலத்தில் பிறக்க போகும் குழந்தைக்கே ஊனம் என்றால் கருவிலேயே அழிக்க கூட நாம் தயாராகி விட்டோம் . அதனால் தான் நமக்கு கிடைத்த துணைக்கு ஏதாவது குறை இருப்பின் அதனை பெரிதாக எடுத்துகொண்டு வாழ்க்கையை கசப்பு என்கிறோம் .
நமக்கு கிடைத்த கணவனிடமோ , மனைவியிடமோ குறை கண்டுபிடிக்கும் நாம் எத்தனை பெரிய" குறை கண்டுபிடிக்கும் "குற்றம் செய்கிறோம் . இந்த குற்றத்தை நிறுத்தினால் திருமண வாழ்க்கை மன நிறைவாக அமையும் என்பது என் கருத்து .
எதிலுமே திருப்தி அடையாதவன் மனிதன் . கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் . ஒரு பொருளை கடைக்கு சென்று வாங்குகிறீர்கள் என வைத்து கொள்வோம் . அந்த பொருள் நாளடைவில் மன நிறைவை கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வோம் .நம்மோடு வைத்து கொள்ளமாட்டோம் . ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் , எல்லாரும் போய் நீதி மன்றத்தின் வாசலில் போய் நிற்பதில்லை . மறந்து , மறைத்து , மன்னித்து , அரவணைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இது மன நிறைவை தருகிறது . இதற்கு மேல் திருமண வாழ்க்கை மன உளைச்சலை தான் தருகிறது என்றால் அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .
நன்றி .

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Dec 22, 2012 7:44 pm

மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.

அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .

துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 23, 2012 9:27 am

தம்பதியினரிடையே மேலோங்கி இருக்கும் சுய சார்பு எண்ணமானது,அதாவது எதையும் தன்னால் தனியாளாய் முடியும் என்ற எண்ணமும், பிறரை நம்பி வாழத்தேவை யில்லை என்பது போன்ற எண்ணங்களால் சச்சரவுகள்,சண்டைகள் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.

புரிந்துணர்தலின்றி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது " திருமணம் "



[You must be registered and logged in to see this link.]


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 12:14 pm

இன்றைய காலத்திற்கேற்ற தலைப்பில் விவாதம் நடப்பது வரவேற்க்கதக்கது

எனது கருத்து மனநிறைவாக 30% மட்டுமே உள்ளது
மீதி 70% மனஉளைச்சலாகவே உள்ளது
இதன் காரணம் என்னவென்றால் இரண்டுபேரும் மனம்விட்டு பேசுவது கிடையாது மனம் விட்டு பேசினாலே 100% மனநிறைவாக திருமண வாழ்கையை கொண்டு செல்ல முடியும்.




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 12:35 pm

கரூர் கவியன்பன் wrote:மிக்க மகிழ்ச்சி ஜெனிசிவா அவர்களே, ஏற்கனவே பல்வேறு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன இங்கு. தங்களின் கருத்துகளும் நன்று.

அவர்கள் தங்களை தான் திருத்தி கொள்ளவேண்டுமே தவிரே திருமண வாழ்க்கையை , துணை யை குறை கூற கூடாது .

துணையாக வந்தவர் துன்பங்களையே வாழ்வின் பரிசாக பல தருணங்களில் ,வாழ்வின் இலக்கணம் அறியாது இருக்கையில்,குறை கூறாது எப்படி ?. அங்கு ஒருத்தர் மட்டும் தன்னிலையை எப்படி உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் ? ஜெனி

நாம் பிறந்தவுடன் நம்முடைய முதல் உறவு நம் தாய் . அவரை நாம் அப்படியே ஏற்று கொள்வதில்லையா ?
தாய் பெற்ற குழந்தையை அப்படியே ஏற்றுகொல்வதில்லையா ?அந்த குழந்தையினால் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை சகித்து ஏற்றுக்கொண்டு ரசிக்கிறோம் . அப்படி இருக்க நமக்காக கடைசி வாழ வேண்டும் என்று சபதம் எடுத்து கொண்டு வாழ வரும் ஒரு துணையை எப்படி துன்பங்களை பரிசாக தருபவராய் நினைத்துப்பார்க்க முடிகிறது அன்பரே ..

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக