புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Search found 15 matches for க
- Tue Jun 06, 2017 3:14 pm
- Search in: விளையாட்டு செய்திகள்
- Topic: தென்னிந்திய அளவில் மாபெரும் கபாடி தொடர் போட்டி முதல் பரிசு 1 லட்சம்
- Replies: 1
- Views: 2647
வன்னியர் சங்கம் நடத்திய மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரானது
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
கடந்த ஜூன்-02,03&04 ம் தேதிகளில் அரியலூர் மாவட்டம்-கொடுக்கூர் கிராமத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த மாபெரும் கபாடி தொடருக்கு
இனமான தளபதி
#மாவீரன் ஜெ.குரு Ex.MLA., அவர்கள்.,
தலைமை வகித்தார்..
இந்த பிரமாண்டமான மாபெரும் கபாடி தொடரானது
க.வைத்தி பாமக மாநில து.பொ.செயலாளர் அவர்களின் மிகச்சிறப்பான ஏற்பாட்டில் சீறும் சிறப்பாக நடைபெற்றது..
இத்தொடரினை இந்த போக்குவரத்து வசதி கூட இல்லாத உட்கிராமத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?
•••••••••••••••••••••••••••••••
1882-1924 காலகட்டத்தில் இவ்வூரில் வாழ்ந்த கொடுக்கூர்-ஆறுமுகம் நாட்டாரை பெருமைபடுத்தவும்,
(இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர்களின் தலைகளை சிதைத்தவர்.இவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள #கானல்_காடு என்ற நூலினை பார்த்தால் அறியலாம்.)
மற்றும்
கொடுக்கூர் குடிகாடு-இரா.விஸ்வநாதன் அவர்களை பெருமைபடுத்தவும்,
(மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் காங்கிரஸில் இருந்து வெளியேறி Tamilnadu Toilers Party(உழைப்பாளர் கட்சி)என்ற அரசியல் கட்சியை இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்தார்.
அப்போது உழைப்பாளர் கட்சியின் சார்பாக 1952 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் தான் இவர்.
அதன் பிறகு 1957 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.)
ஆகவே இவர்களை பெருமைப்படுத்த இவர்களின் சொந்த மண்ணான கொடுக்கூர் கிராமத்தில்
இந்த மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி தொடரை வன்னியர் சங்கம் சார்பில்
மாவீரன் அவர்களின் தலைமையில்
க.வைத்தி அவர்கள் வெற்றிகரமாக நேற்று நடத்தி முடித்தார்..
இப்போட்டியில்
தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா,புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆர்வமாக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர்..
இத்தொடரில்
34 ஆண்கள் அணிகளும்,
36 பெண்கள் அணிகளும் இந்த ஆறு மாநிலங்களில் இருந்து வந்து
கலந்து கொண்டனர்..
இந்த மாபெரும் போட்டிக்கு
ஆண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.1.00 லட்சம்
(வழங்கியவர்: திரு.M.R.இரகுநாதன்-தாளாளர்,MRC கல்வி நிறுவனங்கள்-தத்தனூர்)
•இரண்டாம் பரிசு:
ரூ.75 ஆயிரம்
(வழங்கியவர்:
திரு.ஜெ.அரவிந்தன் -வள்ளலார் குழுமம்-பெரம்பலூர்)
•மூன்றாம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
Dr.M.செல்வராஜ்-தொழிலதிபர்,சென்னை)
•நான்காம் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
பூ.ரெ.கண்ணன்-மாவட்ட செயலாளர்,பாமக-அரியலூர்.)
பெண்களுக்கான
•முதல் பரிசு:
ரூ.50 ஆயிரம்
(வழங்கியவர்:
A.சிலம்புச்செல்வன்-தாளாளர்,நேஷ்னல் கல்வி நிறுவனங்கள்-ஜெயங்கொண்டம்)
•இரண்டாம் பரிசு:
ரூ.40 ஆயிரம்
(வழங்கியவர்:
மதுரா.K.செல்வராஜ்-தொழிலதிபர்,மகாலெட்சுமி டிரான்ஸ்போர்ட்)
•மூன்றாம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
க.செந்தில்குமார்-மாவட்ட செயலாளர்,பாமக-பெரம்பலூர்)
•நான்காம் பரிசு:
ரூ.30 ஆயிரம்
(வழங்கியவர்:
கே.பி.என்.கோகுல் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர்,அரியலூர்)
பரிசுகளை அள்ளித்தந்த
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில்
ஆண்கள் பிரிவில்
முதல் பரிசினை #விஜயா_பேங்-பெங்களூர் அணியினரும்,
இரண்டாம் பரிசினை #கஸ்டம்ஸ்_கர்நாடகா அணியினரும்,
மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது.
1.#தமிழ்நாடு_காவல்துறை அணியினரும்
2.#சென்னை_ஹைடெக் அணியினரும்
வாகை சூடினர்..
--------
பெண்கள் பிரிவில்
முதல் பரிசினை #ஒட்டஞ்சத்திரம்_வெண்ணிலா அணியினரும்,
இரண்டாம் பரிசினை #தென்னக_இரயில்வே_தெலுங்கானா அணியினரும்,
மூன்றாம் பரிசு இரண்டு அணிகளுக்கு வழங்கப்பட்டது..
1.#ஆல்வாஸ்_மங்களூர் அணியினரும்,
2.#சிட்டி_பெங்களூர் அணியினரும் வாகை சூடினர்.
பரிசுகளை வாகை சூடிய வீரர்,வீராஙகனைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமெச்சூர் கபாடி கழகத்தின் தமிழக ஒருங்கினைப்பாளர்
திரு.கோபால் அவர்கள்.,
என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் போட்டி நடத்த வேண்டும் என்று தேதி வாங்கி 15 நாட்களில் எவரும் இதுவரை இவ்வளவு பிரமாண்டமான முறையில் நடத்தி காட்டியதில்லை.
இப்போட்டியினை வெற்றிகரமாக நடத்தி முடித்த வைத்தி அண்ணாருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்று மெய்சிலிர்த்துப் பேசினார்..
மாவீரன் அவர்களின் தளபதி அல்லவா..
நம் தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையான
நம் முன்னோர்களை விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இன்னும் பிரமாண்டமாக
நம் வருங்கால தமிழம் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
அவர்களை அழைத்து
ஆல் இந்தியா அளவில் மாபெரும் கபாடி போட்டி நடத்தப்படும் என்று பாமக மாநில துணை பொதுச்செயலாளர் க.வைத்தி அவர்கள் தெரிவித்தார்..
மாவீரன் அவர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்து இத்தொடரினை கௌரவித்தார்.
அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்களும் இந்த பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
வருகை தந்த அனைவருக்கும் நன்றி...
•••••••••••••••••••••••••••••••
- Mon Jun 22, 2015 8:54 pm
- Search in: நட்பு
- Topic: கீச்சில் ரசித்தவை(Twitter)
- Replies: 78
- Views: 11425
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal
உன்னை எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் ...
நீயோ எனை வாட்டி கொண்டிருக்கிறாய்...
[You must be registered and logged in to see this link.]ாத்திருத்தல்
உன்னை எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் ...
நீயோ எனை வாட்டி கொண்டிருக்கிறாய்...
[You must be registered and logged in to see this link.]ாத்திருத்தல்
- Mon May 11, 2015 6:21 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: #JayaVerdict tweets
- Replies: 9
- Views: 3123
- Mon May 11, 2015 6:06 pm
- Search in: தினசரி செய்திகள்
- Topic: #JayaVerdict tweets
- Replies: 9
- Views: 3123
Magesh G Kshathriyan
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன்
பட்டிக்காட்டான்
பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம்
#குன்ஹா
பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க
#குமாரசாமி
SKP Karuna
கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ்.
Gokila
இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது!
பொது சொத்துக்களின் சேதம் தவிர்க்கப்பட்டது!
அனால் அதற்கு விலையாக நீதி காவு கொடுக்கப்பட்டுள்ளது!
ஒ.உ.சிந்தனைகள்
சட்டம் தன் கடமையை சாமானியனுக்கு மட்டும் சரியாக செய்யும்...!
அழகிய தமிழ் மகன்
நீதிபதியை பொறுத்து நீதியும் மாறுபடும் என்றால் சட்டத்தில் ஏதோ தவறு இருக்குனு தானே அர்த்தம்...
கோ.செந்தில்குமார்
ஜெ 'நிரபராதி' என்று விடுதலை ஆவது.. இதுவே முதல் தடவை கிடையாது!
இதற்கு முன்பும் திமுக அரசு போட்ட ஆறேழு வழக்குகளில் விடுதலை ஆனவர்.
#வரலாறு
ச ப் பா ணி
சூதின் வாழ்வுதனை தர்மம் லைட்டா கவ்வும் பின் சூதே வெல்லும்!
சி.பி.செந்தில்குமார்
குமார சாமி இனி குபேர சாமி
சுபாஷ்
என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா..ஆனா நீதி அரசர் குமாரசாமின்னு மட்டும் சொல்லாதீங்க..என்னதான் இருந்தாலும் கேக்க கூசுது
இளநி வியாபாரி
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்,
அம்மாவ வாங்க முடியுமா ?
வாங்கிட்டோம்ல....
ஏக்கத்தில் இதயம்
நீதித்துறை சில சமயம் நிதித்துறையை சார்ந்தே இருக்கிறது..# ஜெ & சல்மான்
தரலோக்கலு லேஜிபாய்
நீதிமன்றத்திற்கெல்லாம் நீதிமன்றம் ஒன்றுள்ளது அதுதான் மனசாட்சி -கலைஞர் #அப்ப இன்னேரம் உன் குடும்பமே தூக்குல தொங்கிருக்கனுமேயா!
ஒற்றன்
அவனவன் கொலை பண்ணிட்டு கொய்யால குஜாலா இருக்கான்..நீ என்னம்மா எங்க பணத்த தான எடுத்து செலவு செஞ்ச...பண்ணிட்டுபோம்மா..
ஜப்பான் ரகு
இனிமேலாவது கோயில்ல குடி இருக்காம அமைச்சர்கள் தங்கள் பணிய செஞ்சா பரவாயில்ல.
சி.பி.செந்தில்குமார்
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ் ஸ்டேண்ட் வர்றதுக்கு முன்பே வெளில கார்னர்ல நின்னு துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி..
ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி# மேலிட பிரஷர் போல ம், அய்யோ பாவம் சாமி
தீர்ப்பு தந்த நீதி = நீ எங்கே வேணாலும் எவ்வளவு வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்
நிலாவன்
என்னான்னே தெரியாம ரெண்டு பேட்ட்ரி கொடுத்தவனுக்கு தூக்கு.. ஆட்சியில ஊழல் பண்ணவங்களுக்கு முழுவதும் விலக்கு.. வாழ்க பாரதம்..
திவி
நீதி,நேர்மை,நியாயம்னு ஜெயா டிவில கூவறாய்ங்க #அடேய் போன தடவை தீர்ப்பு வந்தப்ப பருப்புவடை சுட்டது நீங்கதானே..
Cable Sankar
இனிமே பணக்காரன், அரசியல்வாதி மேல கேஸே கிடையாதாம்..
உடன்பிறப்பே
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்..
நாட்டுப்புறத்தான்
இனிமேல் யாராச்சும்,
நீதிடா...
நாயம்டா..
நேர்மடா னு கம்பு சுத்திட்ருட்ருந்திங்கனா, சாணிய கரைச்சி மூஞ்சிலயே ஊத்திடுவேன்...
ஆமா...!!! )
உவகை வெற்றி !!
தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு!
-இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன ?
சில்லுண்டி|
சதுரங்கவேட்டை வசனம், 'ஒரு கேஸ் நடக்குதுனா கோர்ட்டுக்கு உள்ள என்ன நடக்கிதுங்கிறது மேட்ரே இல்ல வெளில நடக்குறதுதான் தீர்ப்ப தீர்மாணிக்கும்'
வேலைவாய்ப்பு தகவல்
தமிழகத்தை இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!
கூலிக்கு மாரடிக்கும், கூழை கும்பிடு, காக்கா கூட்டம் பெருகும்!
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன்
ஜெ வழக்கை பொறுத்தவரை நீதிமன்றத்தோட நேரம் மட்டுமில்ல நம்ம நேரத்தையும் வீணாக்கினதுக்கு சு.சாமியை கழுவில் ஏற்றலாம்
ஆனா,குமாரசாமி அப்பிடிக் கேட்டாரு...இப்பிடி கேட்டாரு.. அந்தான்னாரு..இந்தான்னாரு...கொந்தளிச்சாரு... கோபப்பட்டாருன்னு நல்லா வுட்டீங்களேடா...
என்ன வேணும்னாலும் நியூஸ் போட்டுக்குங்க. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை பலித்ததுன்னு மட்டும் போடாதீங்கய்யா. # நெஞ்சு வலிக்குது!
காமெடி சேனல்களையே மிஞ்சும் காமெடி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது # நீதிதேவதைக்கு நீதி கிடைத்தது
கில்லி
வருமானத்துக்கு அதிகமா அன்பை சம்பாதிச்சி வச்சிருக்குற தெய்வத்தை போயி .. கலங்கிய கண்களை துடைத்தப்படி குமாரசாமி தொடர்ந்தார்..
தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால நீங்க ஏன் சந்தோசமா இருக்கீங்க? இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே
நல்லவேளை , தவறான தீர்ப்பை குன்கா தந்தார்னு அவரை ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட ஈடாக 500 கோடி ரூ தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை
வந்தியத்தேவன்
இதுக்கென்ன மயித்துக்குடா இத்தனை வருசம் அரசாங்க பணத்துல கேஸ் நடத்துனிங்க...
குட்டி
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள
தீர்ப்பு சொன்னாரு!
ஆனா
குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு!
வந்தியத்தேவன்
ச்சை... தண்டனைய குறைச்சி, அபராதம் கட்டச்சொல்லி விடுவிச்சிருந்தாலும் பரவால... குற்றமே பண்ணலைனு விடுவிச்சது செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு..
அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...
அப்ப இதுக்கு முன்னாடி அம்மாவை குற்றவாளினு சொன்ன நீதிபதிகள் எல்லாம் பொய் சொல்லிட்டாங்க போல....
Sri
பூசணிக்காய் பெரிதாக இல்லை, சோற்றளவு தான் சிறிதாக உள்ளது என்கிறார் நீதிபதி குமாரசாமி.
Rajan Radhamanalan
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.
Wolverine
தீர்ப்பு விஷயத்துல சல்மானுக்கு சப்போர்ட் பண்றதவிட ஜெக்கு சப்போர்ட் பண்றது கேவலமானது (
அவனாவது போதைல பண்ணான்
இது ப்ளான் போட்டு அடிச்சுது ;/
ஜெவுக்கு பயந்து கால நக்குற,கால்ல விழுற ஆளுகளுக்கு மத்தியில தூக்கி அடிப்பேன்,குண்டக்க மண்டக்க திட்டிருவேனு சொன்ன கேப்டன்தான்டா உண்மையான ஆம்பள
கயல்விழி
இதனால் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் பணம் பாதாளம் வரை பாயும் ....எனவே பணம் சேர்த்துக்கங்க அப்புறம் என்னவேணும்னாலும் பண்ணுங்க..
ஆனந்தம்
யார்ரா அது நமக்கு சின்ன வயசுல நியாயம் ஜெயிக்கும் தர்மம் ஜெயிக்கும்னு சொல்லிக்குடுத்தது..
Naveen Kumar
கொஞ்சமாவது தப்பு செய்றவனுக்கு தண்டனை கிடைக்கும்ங்கற நம்பிக்கை இருந்தா தானே நாடு உருப்படும். அதான் சுத்தமா இல்லையே.
ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் எதன் அடிப்படையில் நீதி வழங்கப்படுகிறது என நீதிபதிகள் ஒரு புத்தகம் எழுதினால் மிக சுவாரஸ்யமாக இருக்கும்
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.
- Tue Apr 28, 2015 6:45 pm
- Search in: வலைத்தளங்களின் சிறந்த பதிவுகள்
- Topic: ட்வீட்டாம்லேட்: விஜயகாந்த்... நேற்று விறுவிறு இன்று வறுவறு
- Replies: 3
- Views: 4463
கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணைகளை கட்டுவது உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக தேமுதிக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரை இதற்காக சந்தித்து அவர் அழைப்பு விடித்திருக்கிறார். பொதுப் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளோடு ஒன்றினைந்து ஆலோசனை நடத்துவது மற்ற மாநிலங்களில் அவ்வப்போது நடந்தாலும் தமிழகத்தில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்துவந்தது. இதனை முதன் முறையாக விஜயகாந்த் தகர்த்தார்.
இந்த முயற்சி தமிழக அரசியலில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதாக அரசியல் ஆர்வலர்களின் நம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் இதனை முன்னெடுத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முயற்சியை சிலர் கலாய்ப்புகளுக்கு உள்ளாக்கி வந்தனர்.
எதிர்மறையாகவுன பல கருத்தாக்கங்கள் இருந்தாலும் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்தது சில நல்ல பலனை ஏற்படுத்தும் என்று நம்பிய பலர் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் கலந்துகொண்டதும் தங்களது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த் குறித்து நேர்மறையாக வந்து குவிந்து கொண்டிருந்த கருத்துக்கள், பத்திரிகையாளர்களை அவர் சந்தித்த பின்னர் அப்படியே தலைகீழானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமரை சந்திக்கும் முன் கொட்டப்பட்ட எதிர்பார்ப்பு கருத்துக்களின் போக்கு சில மணி நேரத்தில் மாறியது. அப்படி மாறி மாறி குவிந்த விஜயகாந்தின் ட்ரெண்ட் குறித்து இன்றைய ட்வீட்டாம்லேட்டில் பார்க்க இருக்கிறோம்.....
சந்திப்புக்கு முன்...
இளந்தென்றல் @Elanthenral - மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து பிரதமரை சந்திக்கிறார் கேப்டன் நல்ல துவக்கத்தின் அடையாளம்!
நிலா காதலன் @MMSUNLOTUS : கூட்டணிக்காகவே பெரும்பாலும் அரசியல் சந்திப்புகள் நிகழும், அணை பிரச்சினைக்காக நடப்பது அபூர்வம். #வாழ்த்துக்கள்_கேப்டன்.
Gloria @glonas7472 - மேகதாது அணை விவகாரமாக விஜயகாந்த் தலைமயில் தமிழகத்தின் 10 கட்சிகள் பிரதமரை சந்திக்க முடிவு. பாராட்டப்படவேண்டிய முயற்சி. #கேப்டன் நல்லவர்தாம்பா.
Satheesh Kumar @saysatheesh - அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுமாக கேப்டன் தலைமையில் இன்று மோடியை சந்திக்கிறார்கள். மகிழ்ச்சி #மேகதாது.
Sen @Sen_Tamilan - தமிழக முதல்வர் #ops பிரதமரை சந்தித்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது #கேப்டன் குழு!
சுந்தர் @nksundar - விஜயகாந்த் டுவிட்டரில் இணைந்தால் அவரு கட்சிகாரங்கள விட பாலோயர்ஸ் அதிகமாக இருப்பாங்க. #மாஸ்_கேப்டன்.
S.K Soundhararajan @SSk0005556 - எல்லாத்தையும் சந்தித்த விஜயகாந்த் லட்சிய திமுக தலைவர் டி.ஆரை சந்திக்காதது. தமிழக அரசியல் பெரிய ஏமாற்றம் தான்.
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi - ஓபிஎஸ் பிரதமரை தனியே சந்தித்தது சுயநலம். -விஜயகாந்த் # அதாவது இங்கிலிஷ்ல சொல்லணும்னா பிரசிடென்ட்டை தனியா சந்திச்சது தப்புன்னு சொல்ல வரீங்க?
இரண்டாம்துக்ளக் @2amtughluq - ”நேத்து.. கருணாநிதி இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், வாசன் திருமாவளவன் , பார்ப்பது போல கனவு கண்டேன்” #ஆண்டவா விஜயகாந்த் இப்படி சொல்லிடகூடாது.
வெண்பூ Venkat @iVenpu - அணை விசயத்தில் ஒரு துரும்பளவேனும் தமிழர்களுக்கு உதவும் என்பதால் விஜயகாந்த் மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதை மனதார வரவேற்கிறேன்.
CSK Prabhu @prabhutwits - மேகதாது அணை விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமருடன் சந்திப்பு ”10 வருட அரசியல் வாழ்க்கையில் உருப்படியான முதல் காரியம்”
சுபாஷ் @su_boss2 - ராகுல் காந்தி தெளிவா பேசுறாராம்.. விஜயகாந்த் எல்லா கட்சி தலைவர்களையும் போய் பார்க்குறாராம்..# என்னய்யா நடக்குது நாட்டுல???
இளந்தென்றல் @Elanthenral - மேகதாது அணை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் இணைத்து பிரதமரை சந்திக்கிறார் கேப்டன் நல்ல துவக்கத்தின் அடையாளம்!
நிலா காதலன் @MMSUNLOTUS : கூட்டணிக்காகவே பெரும்பாலும் அரசியல் சந்திப்புகள் நிகழும், அணை பிரச்சினைக்காக நடப்பது அபூர்வம். #வாழ்த்துக்கள்_கேப்டன்.
Gloria @glonas7472 - மேகதாது அணை விவகாரமாக விஜயகாந்த் தலைமயில் தமிழகத்தின் 10 கட்சிகள் பிரதமரை சந்திக்க முடிவு. பாராட்டப்படவேண்டிய முயற்சி. #கேப்டன் நல்லவர்தாம்பா.
Satheesh Kumar @saysatheesh - அனைத்து எதிர்கட்சி பிரதிநிதிகளுமாக கேப்டன் தலைமையில் இன்று மோடியை சந்திக்கிறார்கள். மகிழ்ச்சி #மேகதாது.
Sen @Sen_Tamilan - தமிழக முதல்வர் #ops பிரதமரை சந்தித்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது #கேப்டன் குழு!
சுந்தர் @nksundar - விஜயகாந்த் டுவிட்டரில் இணைந்தால் அவரு கட்சிகாரங்கள விட பாலோயர்ஸ் அதிகமாக இருப்பாங்க. #மாஸ்_கேப்டன்.
S.K Soundhararajan @SSk0005556 - எல்லாத்தையும் சந்தித்த விஜயகாந்த் லட்சிய திமுக தலைவர் டி.ஆரை சந்திக்காதது. தமிழக அரசியல் பெரிய ஏமாற்றம் தான்.
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi - ஓபிஎஸ் பிரதமரை தனியே சந்தித்தது சுயநலம். -விஜயகாந்த் # அதாவது இங்கிலிஷ்ல சொல்லணும்னா பிரசிடென்ட்டை தனியா சந்திச்சது தப்புன்னு சொல்ல வரீங்க?
இரண்டாம்துக்ளக் @2amtughluq - ”நேத்து.. கருணாநிதி இளங்கோவன், தமிழிசை சௌந்தரராஜன், வாசன் திருமாவளவன் , பார்ப்பது போல கனவு கண்டேன்” #ஆண்டவா விஜயகாந்த் இப்படி சொல்லிடகூடாது.
வெண்பூ Venkat @iVenpu - அணை விசயத்தில் ஒரு துரும்பளவேனும் தமிழர்களுக்கு உதவும் என்பதால் விஜயகாந்த் மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதை மனதார வரவேற்கிறேன்.
CSK Prabhu @prabhutwits - மேகதாது அணை விவகாரம் : விஜயகாந்த் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமருடன் சந்திப்பு ”10 வருட அரசியல் வாழ்க்கையில் உருப்படியான முதல் காரியம்”
சுபாஷ் @su_boss2 - ராகுல் காந்தி தெளிவா பேசுறாராம்.. விஜயகாந்த் எல்லா கட்சி தலைவர்களையும் போய் பார்க்குறாராம்..# என்னய்யா நடக்குது நாட்டுல???
சந்திப்புக்கு பின்...
ஏகலைவன் @Eakalaivan - நிருபரை அடிக்கப் பாய்ந்தார் கேப்டன் விஜயகாந்த். # திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!
ஜிரா GiRa @RagavanG - நேத்துதான் சொன்னேன். இன்னைக்கு நிரூபிச்சிட்டாரு விஜயகாந்த். இவர வெச்சி ஒன்னும் பண்ண முடியாது.
நர்சிம் @narsimp - கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறாமலும்,தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்காமலும் போனவர் விஜயகாந்த்.
Green Child @Im_AriGM - இருக்குற வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்துவார்னு பாத்தா கொழ கொழன்னு உளறுரார்.. #Captain Rocks
யுகராஜேஸ் @yugarajesh2 - ஜெயா டீவி நிருபருக்கெல்லாம் பேட்டி தரமுடியாது-விஜயகாந்த்#தட்! கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தரமுடியாது மொமன்ட்!
சுபாஷ் @su_boss2 - செய்தியாளர்களிடம் கோபப்பட்ட விஜயகாந்த் "அப்படின்னு செய்தி போடுறானுங்க..# அடேய் அவரு கம்முன்னு போயிட்டு கம்முன்னே வந்தா தாண்டா செய்தி.!
Nan Mani Then @Manvanan - நிருபரை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்: டில்லியில் பரபரப்பு. என்னடா மதியம் ஆகியயும் ஏதும் நடக்கலயேனு பாத்தேன் நான் பட்டு பட்டுனு பேசிடுவேன் போய!
ℳr.கொத்தவரங்கா @Kothavranga - செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல #சேர்த்து வச்ச விஷத்த எல்லாம் இந்த ஸ்நேக் பாபு உன் மேல தான்டா கக்குவான்.
கெட்டவன் @kettavan - டெல்லியில் ஜெயா டி.வி. நிருபர் மீது அடிக்க பாய்ந்தார் விஜயகாந்த் # தட் நா குடிச்சுருக்கும்போது குடுத்த கடன கேக்காத கருப்பசாமி மூமண்ட் ))
Suresh Kandeeban @KandeebanSuresh- நீ யாரு எந்த டிவி....மைக்க தூக்கி அடிச்சிப்புடுவேன்....# டெல்லி பிரஸ் மீட்டில் எகிரிய விஜயகாந்த்.
அகராதி @agarathi1 - ஜெயா டி.வி.நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது-விஜய்காந்த் #இத நான் ஏன் சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது மக்கழே.
கதா @GobiJmp - நிலைமை என்னனா அவர் பண்றத சொன்னாக்கூட கேலி லிஸ்ட்ல வந்துடும். சிம்பிள்...உங்களுக்கு அரசியல் சரிப்படாது #விஜயகாந்த் சார்.!?
Harish @iyakkunarHarish - எல்லாரும் ஒன்னு கவனிச்சீங்களா ? விஜயகாந்த் சன்டை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பாதியில் கழண்டுக்கொண்டுவிட்டார் பொன்.ராதா கிருஷ்ணன்.
அருண் சுப்ரமணியன் @Its_ArunS - கேப்டன் பண்ணுன காமெடிய தாங்க முடியாம பொன்னார் நேக்கா எஸ்கேப் ஆயிட்டாப்ல...!;-) ;-) ;-)
தட்டாங்கல் @npgeetha - @mercylivi ஆமா, அதுலயும் திருச்சி சிவா நொந்து போனார்.
நெற்றிக்கண் @thirupgp - #கேப்டன் #ஜெயாடிவின்னா கொம்பா மொளச்சிருக்கு.. தூக்கி அடிச்சேன்னு வெச்சுக்க..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயீட்டு டா !பாக்குறியா!!பாக்குறியா !!
பரம்பொருள் @paramporul - நாளைக்கு எத்தன அவதூறு வழக்கு அந்தம்மா போடப்போகுதோ. இப்பலாம் வாயடைக்க அவுகளுக்கு இதான் ஆயுதம்.
பரம்பொருள் @paramporul - இதே ரிப்ளைய நான் டைப்ப வந்தேன்..சிவா ரொம்ப அசவுகரியாமா இருக்கறது நல்லா தெரியுது. @mercylivi ஜெயலலிதா கைய வெட்டிபுடுமா?#கேப்டன்
ஏகலைவன் @Eakalaivan - நிருபரை அடிக்கப் பாய்ந்தார் கேப்டன் விஜயகாந்த். # திரும்ப திரும்ப பேசற நீ! திரும்ப திரும்ப பேசற நீ!
ஜிரா GiRa @RagavanG - நேத்துதான் சொன்னேன். இன்னைக்கு நிரூபிச்சிட்டாரு விஜயகாந்த். இவர வெச்சி ஒன்னும் பண்ண முடியாது.
நர்சிம் @narsimp - கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறாமலும்,தலைமைப்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே முயற்சிக்காமலும் போனவர் விஜயகாந்த்.
Green Child @Im_AriGM - இருக்குற வாய்ப்பை விஜயகாந்த் பயன்படுத்துவார்னு பாத்தா கொழ கொழன்னு உளறுரார்.. #Captain Rocks
யுகராஜேஸ் @yugarajesh2 - ஜெயா டீவி நிருபருக்கெல்லாம் பேட்டி தரமுடியாது-விஜயகாந்த்#தட்! கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் தரமுடியாது மொமன்ட்!
சுபாஷ் @su_boss2 - செய்தியாளர்களிடம் கோபப்பட்ட விஜயகாந்த் "அப்படின்னு செய்தி போடுறானுங்க..# அடேய் அவரு கம்முன்னு போயிட்டு கம்முன்னே வந்தா தாண்டா செய்தி.!
Nan Mani Then @Manvanan - நிருபரை அடிக்க பாய்ந்த விஜயகாந்த்: டில்லியில் பரபரப்பு. என்னடா மதியம் ஆகியயும் ஏதும் நடக்கலயேனு பாத்தேன் நான் பட்டு பட்டுனு பேசிடுவேன் போய!
ℳr.கொத்தவரங்கா @Kothavranga - செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல #சேர்த்து வச்ச விஷத்த எல்லாம் இந்த ஸ்நேக் பாபு உன் மேல தான்டா கக்குவான்.
கெட்டவன் @kettavan - டெல்லியில் ஜெயா டி.வி. நிருபர் மீது அடிக்க பாய்ந்தார் விஜயகாந்த் # தட் நா குடிச்சுருக்கும்போது குடுத்த கடன கேக்காத கருப்பசாமி மூமண்ட் ))
Suresh Kandeeban @KandeebanSuresh- நீ யாரு எந்த டிவி....மைக்க தூக்கி அடிச்சிப்புடுவேன்....# டெல்லி பிரஸ் மீட்டில் எகிரிய விஜயகாந்த்.
அகராதி @agarathi1 - ஜெயா டி.வி.நிருபர் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது-விஜய்காந்த் #இத நான் ஏன் சொல்றேன்னா தண்ணி பாட்டில் பத்து ரூவாய்க்கு விக்குது மக்கழே.
கதா @GobiJmp - நிலைமை என்னனா அவர் பண்றத சொன்னாக்கூட கேலி லிஸ்ட்ல வந்துடும். சிம்பிள்...உங்களுக்கு அரசியல் சரிப்படாது #விஜயகாந்த் சார்.!?
Harish @iyakkunarHarish - எல்லாரும் ஒன்னு கவனிச்சீங்களா ? விஜயகாந்த் சன்டை போட்டுக்கொண்டிருந்ததை பார்த்துவிட்டு பாதியில் கழண்டுக்கொண்டுவிட்டார் பொன்.ராதா கிருஷ்ணன்.
அருண் சுப்ரமணியன் @Its_ArunS - கேப்டன் பண்ணுன காமெடிய தாங்க முடியாம பொன்னார் நேக்கா எஸ்கேப் ஆயிட்டாப்ல...!;-) ;-) ;-)
தட்டாங்கல் @npgeetha - @mercylivi ஆமா, அதுலயும் திருச்சி சிவா நொந்து போனார்.
நெற்றிக்கண் @thirupgp - #கேப்டன் #ஜெயாடிவின்னா கொம்பா மொளச்சிருக்கு.. தூக்கி அடிச்சேன்னு வெச்சுக்க..ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயீட்டு டா !பாக்குறியா!!பாக்குறியா !!
பரம்பொருள் @paramporul - நாளைக்கு எத்தன அவதூறு வழக்கு அந்தம்மா போடப்போகுதோ. இப்பலாம் வாயடைக்க அவுகளுக்கு இதான் ஆயுதம்.
பரம்பொருள் @paramporul - இதே ரிப்ளைய நான் டைப்ப வந்தேன்..சிவா ரொம்ப அசவுகரியாமா இருக்கறது நல்லா தெரியுது. @mercylivi ஜெயலலிதா கைய வெட்டிபுடுமா?#கேப்டன்
தொகுப்பு: தி இந்து
Page 2 of 2 • 1, 2
|
|