புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கட்டுரையாளர் கவனத்திற்கு,
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
பன்னாட்டுக் கருத்தரங்கச் செலவினம் (தோராயமாக)
1. சுற்றறிக்கை (1500) = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ் = ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு = ரூ 50,000
5. கைப்பை 200/300 = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200 = ரூ 3,000
7. பேட்ஜ் = ரூ 500
8. சான்றிதழ் 200 = ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30 = ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை = ரூ 10,000
11. மதிய உணவு 300 = ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ = ரூ 10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5 = ரூ 5,000
14. ஊடகம் = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து) = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
10 பேர் = ரூ 10,000
------------------
மொத்தம் ரூ 2,65,000
--------------------
சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்
1. சுற்றறிக்கை (1500) = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ் = ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு = ரூ 50,000
5. கைப்பை 200/300 = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200 = ரூ 3,000
7. பேட்ஜ் = ரூ 500
8. சான்றிதழ் 200 = ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30 = ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை = ரூ 10,000
11. மதிய உணவு 300 = ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ = ரூ 10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5 = ரூ 5,000
14. ஊடகம் = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து) = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
10 பேர் = ரூ 10,000
------------------
மொத்தம் ரூ 2,65,000
--------------------
சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1227512T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1227511Aathira wrote:அப்பாடா ஒரு வாரமாகப் பதிவிட முடியாத நிலை. இப்போது ஒரு வழியாகச் சரியாகி விட்டது. நன்றி சிவா/ராஜா
என்னுடன் பேசி முடித்தவுடன் மந்திரம் போடப்பட்டது
ரமணியன்
ஆமாம் ரமணியன் சார். எடுத்த வேலையெல்லாம் முடியாமல் இருந்ததால் மிகவும் சலிப்பாக இருந்தது. இனி உற்சாகம்............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1227518Aathira wrote:பன்னாட்டுக் கருத்தரங்கச் செலவினம் (தோராயமாக)
1. சுற்றறிக்கை (1500) = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ் = ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு = ரூ 50,000
5. கைப்பை 200/300 = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200 = ரூ 3,000
7. பேட்ஜ் = ரூ 500
8. சான்றிதழ் 200 = ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30 = ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை = ரூ 10,000
11. மதிய உணவு 300 = ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ = ரூ 10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5 = ரூ 5,000
14. ஊடகம் = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து) = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
10 பேர் = ரூ 10,000
------------------
மொத்தம் ரூ 2,65,000
--------------------
சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்
தோராயம்தானே இது .
இதன் அடிப்படையில் வேலையை துவங்கலாம் .
மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினருக்கு பூச்செண்டு கொடுக்கவேண்டுமல்லவா?
பூச்செண்டு எந்த செலவினத்தில் சேரும் ? இதை நினைவில் கொள்ளவும் .
மேலும் ஏதேனும் விடுபட்டுள்ளதா....போகப்போக தெரியும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1227523T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1227518Aathira wrote:பன்னாட்டுக் கருத்தரங்கச் செலவினம் (தோராயமாக)
1. சுற்றறிக்கை (1500) = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ் = ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு = ரூ 50,000
5. கைப்பை 200/300 = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200 = ரூ 3,000
7. பேட்ஜ் = ரூ 500
8. சான்றிதழ் 200 = ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30 = ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை = ரூ 10,000
11. மதிய உணவு 300 = ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ = ரூ 10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5 = ரூ 5,000
14. ஊடகம் = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து) = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
10 பேர் = ரூ 10,000
------------------
மொத்தம் ரூ 2,65,000
--------------------
சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்
தோராயம்தானே இது .
இதன் அடிப்படையில் வேலையை துவங்கலாம் .
மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினருக்கு பூச்செண்டு கொடுக்கவேண்டுமல்லவா?
பூச்செண்டு எந்த செலவினத்தில் சேரும் ? இதை நினைவில் கொள்ளவும் .
மேலும் ஏதேனும் விடுபட்டுள்ளதா....போகப்போக தெரியும் .
ரமணியன்
பொன்னாடையும் நினைவுப் பரிசும் என்று நினைத்தேன். போதும்தானே.....
பூச்செண்டு தேவையா? யோசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
விடுபட்டுவிட்டதோ என்று நினைவுபடுத்தினேன் .
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .
ரமணியன்
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1227531T.N.Balasubramanian wrote:விடுபட்டுவிட்டதோ என்று நினைவுபடுத்தினேன் .
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .
ரமணியன்
ஆமாம் ரமணியன் சார். வேண்டுமானால் சந்தன மாலை வாங்கிக்கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1226976SRINIVASAN GOVINDASWAMY wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226630Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226615T.N.Balasubramanian wrote:பன்னாட்டு கருத்தரங்கம் நடத்துவது ஒரு பெருமைக்குரிய விஷயம் .
அதுவும் தமிழில் ,தமிழ் மொழி பற்றிய கருத்தரங்கம் ஈகரை சார்பாக
நடத்துவதில் ஈகரைக்கும் நமக்கும் பெருமை .
தனியொரு கருத்தரங்கம் நடத்துவதற்கே அதீதமான உழைப்பு , அறிவுப்பூர்வமான ,செயல்பாடுகள், ஒருங்கிணைத்தல்,சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை சந்தித்து அவர்கள் ஆசிகள் ,ஒத்துழைப்புகள் பெறுவது , பொருளாதார செலவினங்கள் .......முதலியன அவசியமான அங்கங்கள்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்றால் இன்னும் அதிக கவனம் தேவை .
ஈகரை உறவுகள் சிறப்பாக நடத்தி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தலைமை நடத்துனர் வேண்டுகோள்படி நம்முடைய பங்களிப்பை அளிப்போம் .
ரமணியன்
ஆமாம் ஐயா. பெருமை சேர வேண்டும். கொஞ்சம் உழைக்க வேண்டும். நம்பிக்கையோடு......
நிகழ்வின் திட்டம் மற்றும் செலவினங்கள் பற்றி (சுமாராக) நாளை பதிவிடுகிறேன்
தமிழ் அன்னையின் மூச்சிற்கு வலிமையூட்டம் இப்பன்னாட்டு கருத்தரங்கம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்னை மொழிக்கு பெருமை , நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது.
தமிழின் தவப்பயன் சகோதரி ஆதிரா அவர்களுக்கும் & அவரின் தமிழ் தொண்டிற்கும் தலை வணங்குகிறேன்.
நேரில் பங்குபெற தமிழ் அன்னையின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்
இராம சேவையில் அணிலாக பங்கெடுக்க அக்கௌண்ட் நம்பரை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன்
A/C NAME :
A/C NUMBER :
IFSC CODE :
BANK :
BRANCH :
P. BHANUMATHI
SB. 01/011041
012300101011041
CORPORATION BANK
123, CHENNAI KELLY'S CORNER BRANCH
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
மேற்கோள் செய்த பதிவு: 1227572சசி wrote:வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?
வாழ்த்துக்கு நன்றி சசி. கவிதைகள் இதில் இடம்பெற வாய்ப்பில்லை. எதைப் பற்றியேனும் ஆய்வுக் கட்டுரை மட்டுமே... “ஈகரையின் தமிழ்த் தொண்டு” என்னும் தலைப்பில் எழுதலாம். ஈகரையில் உள்ள வசதிகள், இலக்கியங்கள் பற்றி எல்லாம் எழுதலாமே. தாங்களும் பங்கு பெறலாம்.
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|