புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
29 Posts - 34%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 4%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%
jairam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
7 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
4 Posts - 3%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
2 Posts - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 51 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 51 of 61 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 56 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4267
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 16, 2020 9:22 pm

16.09.2020

என்ன முத்து சார், அட் எ ஸ்ட்ரெச்ல படக்குனு 1241க்கு வந்துட்டீங்க. இன்னும் 88 குறள்கள்தான்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10-நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125
தன்னுடைய ஆற்றாமையை நெஞ்சுக்கு கூறுவது, நெஞ்சோடு பேசுவது

தலைவனின் பிரிவால் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தலைவி, பிரிவாற்றாமையை பிறரிடம் கூற வெட்கப்படுகிறாள். [தோழி எங்கே?] அந்த சமயத்தில் தன் நெஞ்சைத் துணையாக நினைத்து தன் நெஞ்சோடு பேசுகிறாள், தன் வருத்தத்தைக் கூறுகிறாள். ஆறுதல் அடைகிறாள்.


பழ.முத்துராமலிங்கம் wrote: (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயை"

காதலால் வளர்ந்த துன்ப நோயா அல்லது தலைவனின் பிரிவால் வளர்ந்த காதல் நோயா?

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 9:49 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1243

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இருந்துள்ளி என்பரித நெஞ்சே பரிந்துள்ளல்
பைதனோய் செய்தார்கண் இல்


வாசிக்க
நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என், பைதல் நோய் செய்தார்கண் பரிந்து உள்ளல் இல்.


தெளிவுரை
நெஞ்சே!(என்னுடன்)இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:02 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1244

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று


வாசிக்க
நெஞ்சே கண்ணும் கொளச் சேறி, இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும்.


தெளிவுரை
நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:15 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1245

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்


வாசிக்க
நெஞ்சே, யாம் உற்றால் உறாஅதவர், செற்றார் எனக் கைவிடல் உண்டோ


தெளிவுரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை
வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 16, 2020 10:34 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1246

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு, கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால்
புலந்து உணராய், பொய்க் காய்வு காய்தி.


தெளிவுரை
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்ட
போது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 7:57 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1247

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு


வாசிக்க
நல்நெஞ்சே, ஒன்றோ காமம் விடு, (ஒன்றோ) நாண் விடு, இவ்விரண்டு யான் பொறேன்


தெளிவுரை
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு;
இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 8:00 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1248

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு, அவர் பரிந்து அவர் நல்கார் என்று, பிரிந்தவர் பின் ஏங்கிச் செல்வாய் பேதை


தெளிவுரை
என் நெஞ்சே!
பிரிவுத் துன்பத்தால் வருத்தி அவர் வந்து அன்பு செய்யவில்லையே
என்று ஏங்கிப்பிரிந்தவரின் பின் செல்கின்றாய்! நீ பேதை.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 8:20 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1249

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு


வாசிக்க
என் நெஞ்சு, காதலவர் உள்ளத்தாராக, நீ உள்ளி யாருழைச் சேறி


தெளிவுரை
என் நெஞ்சே!
காதலர் உன் உள்ளததில் உள்ளவராக இருக்கும்போது
நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 9:48 am

heezulia wrote:16.09.2020

என்ன முத்து சார், அட் எ ஸ்ட்ரெச்ல படக்குனு 1241க்கு வந்துட்டீங்க. இன்னும் 88 குறள்கள்தான்.

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10-நெஞ்சொடுகிளத்தல்

அதிகாரம் 125
தன்னுடைய ஆற்றாமையை நெஞ்சுக்கு கூறுவது, நெஞ்சோடு பேசுவது

தலைவனின் பிரிவால் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும் தலைவி, பிரிவாற்றாமையை பிறரிடம் கூற வெட்கப்படுகிறாள். [தோழி எங்கே?] அந்த சமயத்தில் தன் நெஞ்சைத் துணையாக நினைத்து தன் நெஞ்சோடு பேசுகிறாள், தன் வருத்தத்தைக் கூறுகிறாள். ஆறுதல் அடைகிறாள்.


பழ.முத்துராமலிங்கம் wrote: (காதலால் வளர்ந்த) இத் துன்பநோயை"

காதலால் வளர்ந்த துன்ப நோயா அல்லது தலைவனின் பிரிவால் வளர்ந்த காதல் நோயா?

பேபி
[You must be registered and logged in to see this link.]
முதலில் காதல் வயப்பட்டு அவனை (கணவனாக) தலைவனாக ஏற்றுக் கொண்டாள்.
திருமணபந்ததிற்கு ஏற்படுவது அற்புமான காதல் அந்த காலக் கட்டதில் ஏற்படும் பிரிவு
பெருந்துன்பமே இங்கு காதலால் வந்த அல்லது வளர்ந்த துன்பமே., பிரிவு அதற்கு காரணமே. ஆதலால் காதலால் வளர்ந்த துன்பம் சரியன தோன்றுகிறது.
உங்கள் கண்ணோட்டத்தை பகிரலாம் பேபி.


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 10:03 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-10- நெஞ்சொடுகிளத்தல் -1250

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
வின்னு மிழத்துங் கவின்


வாசிக்க
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா, இன்னும் கவின் இழத்தும்


தெளிவுரை
நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 51 of 61 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 56 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக