புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிக்னிக் & டூர் ரெசிபிகள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பாக்கர் வாடி
தேவையானவை: கடலை மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் - கால் கப், கொப்பரைத் துருவல் - அரை கப், வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், சர்க்கரை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,செய்முறை: கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து... உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு.... எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
கோகனட் கலர் பால்ஸ்
தேவையானவை: முற்றிய தேங்காயின் துருவல், சர்க்கரை - தலா 2 கப், வறுத்துப் பொடித்த ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர் (விருப்பமானது) - சிறிதளவு, கிராம்பு - 2 (வறுத்துப் பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, ஜெம்ஸ் மிட்டாய் அல்லது கலர் அரிசி மிட்டாய் - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை: தேங்காய்த் துரு வலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சர்க்கரை யைப் பாகு காய்ச்சி, கெட்டி கம்பி பதம் வந்ததும்... வறுத்து பொடித்த ரவை, கிராம்புத்தூள் போட்டுக் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஃபுட் கலர், சிறிதளவு மிட்டாய் சேர்த்து, 2 டீஸ்பூன் நெய் விட்டு இறக்கி உருண்டையாக பிடிக்கவும். உருண்டை யின் நடுவே மிட்டாயை செருகவும்.
4 நாட்கள் வரை இந்த உருண்டை நன்றாக இருக்கும். தேங்காய் துருவலை வறுத்து செய்தால், இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எண்ணெய் வாழைக்காய்
தேவையானவை: வாழைக்காய் - 2, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: அனைத்துப் பொருட்களையும் (வாழைக்காய், எண்ணெய் நீங்கலாக) ஒன்றுசேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசையவும் (பஜ்ஜி மாவு போல் தளர்வாகவும், பக்கோடா மாவு பிசைவது மாதிரி மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், இரண்டுக்கும் நடுத்தர அளவாக இருக்க வேண்டும்). தோல் சீவி, வட்டமாக, குண்டு குண்டாக நறுக்கிய வாழைக்காயை மாவில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, ஊறிய வாழைக்காயை சேர்த்துப் புரட்டவும். கலந்த சாதத் துக்கு சைட் டிஷ்ஷாக வும்... சப்பாத்தி, இட் லிக்கு தொட்டுக் கொள்ள வும் இதைப் பயன்படுத்தலாம்.
இது ஒரு நாள் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரயில் புளியோதரை
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், புளி - சிறிதளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள், வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிதளவு, முந்திரி, வேர்க்கடலை - தலா 10, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: காய்ந்த மிளகாய், எள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்¬றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரிசியை வெறும் வாணலியில் வறுத்து சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலையைப் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வறுத்து பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி, நன்றாக சுண்டவிட்டால்... புளியோதரை பேஸ்ட் ரெடி. இதை வடித்த சாதத்தில் சேர்த்துக் கிளறி, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி புரட்டி வைக்கவும்.
சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்தப் புளியோதரையை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பரோட்டா
தேவையானவை: மைதா - 2 கப், சமையல் சோடா, பேக்கிங் பவுடர் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பீட்ரூட் பச்சடி
தேவையானவை: பீட்ரூட் (பெரியது) - ஒன்று, நெய் - சிறிதளவு, சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 5, டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டீஸ்பூன் (பேக்கரியில் கிடைக்கும்).செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி துருவி... நெய் ஊற்றி வதக்கவும். அதில் தண்ணீர் சிறிதளவு விட்டு கடாயில் வேகவிடவும். நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்க்க வும். ஒன்றாகக் கலந்து சுருண்டு வரும்போது... ஏலக் காய்த்தூள், உடைத்த முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும். இதன் டேஸ்ட் ஜாம் மாதிரி 'ஜம்’மென்று இருக்கும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
இதை 2 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பெஷல் நட்ஸ் டிலைட்
தேவையானவை: கடலைப்பருப்பு - 100 கிராம், உரித்த பூசணி விதை, தர்பூசணி விதை, பரங்கி விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - தலா கால் கப், பிஸ்தா பருப்பு - 50 கிராம், முழுபச்சைப் பயறு, காய்ந்த பச்சைப் பட்டாணி - தலா 50 கிராம், தனியாத் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணியை தனித் தனியாக குறைந்தது 6-10 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை சுத்த மாக வடித்துவிடவும். பட்டாணியை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து,தண்ணீரை உலரவிட்டு எடுத்துக்கொள்ளவும். விதைகள் மற் றும் கடலைப்பருப்பு, பச்சைப் பயறு, பட்டாணி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வும். அவற்றை ஒன்றாக பெரிய பேஸி னில் கொட்டவும். சூடாக இருக்கும் போதே எலுமிச்சைச் சாறு பிழிந்து, உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கிளறவும். ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் போடவும்.
இது ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புளிச்சக்கீரை தொக்கு
தேவையானவை: புளிச்சக்கீரை (கோங்கூரா) - 2 கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப் பிலை - சிறிதளவு, தாளிக்கும் வடகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் நெய் விட்டு புளிச்சக்கீரையை வதக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தனியா, தாளிக்கும் வடகத்தை தனியாக எண்ணெயில் வதக்கி ஆறவிட்டு... புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). கடுகு, கறிவேப்பிலை தாளித்து இதனுடன் சேர்த்துக் கிளறி வைக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, தோசைக்கும் சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராகி செக்கோடிலு
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு, மைதா - தலா அரை கப், தேங் காய்த் துருவல் - ஒரு கப், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், ஓமம் - கால் டீஸ்பூன், எள் - ஒரு டீஸ்பூன், ஃபுட்கலர் (ஆரஞ்சு) - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: அனைத்து மாவுகளுடன் உப்பு, ஓமம், எள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலில் பால் எடுத்து அதையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஃபுட் கலர் சேர்த்து (தேவைப் பட்டால் நீரும் தெளித்துக் கொள்ளலாம்), கெட்டியான மாவாக பிசையவும். அதை விரல் நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனையையும் ஒட்டி சிறிய வளையம் மாதிரி செய்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதை நாள்பட வைத்து பயன்படுத்தலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மல்டி விட்டமின் மிக்ஸர்
தேவையானவை: பொரித்த ஜவ்வரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா அரை கப், முந்திரிப்பருப்பு - 20, உலர்ந்த திராட்சை - 15, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக வறுத்து, பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே உப்பு, உலர்ந்த திராட்சை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, கடைசியாக கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இதை ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஜவ்வரிசியை சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு பொரிக்கவும். அல்லது, பொரிகடலை வறுக்கும் கடையில் பொரித்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காஞ்சிபுரம் நெய் இட்லி
தேவையானவை: இட்லி அரிசி, பச்சரிசி, முழு உளுந்து - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், கெட்டித்தயிர் (புளிக்காதது) - அரை லிட்டர், வறுத்த முந்திரி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்தை தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒன்று சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). இதை 6 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு இதனுடன் பொடித்த சுக்கு, உருக்கிய நெய், மிளகு, சீரகம், சமையல் சோடா, உப்பு, கெட்டித்தயிர், வறுத்த முந்திரி சேர்த்து, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பெரிய குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஒரு அங்குல உயரத்துக்கு இந்த மாவை அதில் போட்டு, ஆவியில் வேகவிடவும். வெந்ததை நமக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|